world

img

பெகாசஸ் விவகாரம்... விசாரணை ஆணையம் அமைத்தது இஸ்ரேல்....

ஜெருசலேம்:
பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க பல்வேறு தரப்பினர் அடங்கிய விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் ரேம் பென் பரக் தெரிவித்துள்ளார். என்.எஸ்.ஓ. நிறுவனம் இதற்கு முன் பல்வேறு தீவிரவாதக் குழுக்களை அடையாளம் காண உதவி இருந்தபோதும், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் விவகாரம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணை ஆணையத்தின் அறிக்கை வந்தவுடன் அதுகுறித்த உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பின் அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர்  தெரிவித்தார்.

;